அரசுக்குச் சொந்தமான பங்களாக்களைக் குத்தகைக்கு எடுப்பதற்கான முன்மொழிவுகளுக்கு அழைப்பு
இலங்கையின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, 30 வருட குத்தகை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான பங்களாக்களை மீண்டும் பயன்படுத்த, புதுப்பிக்க, மேம்படுத்த, இயக்க மற்றும் பராமரிக்க தகுதிவாய்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து தேசிய போட்டித் தேர்வு செயல்முறை மூலம் சீல் செய்யப்பட்ட முன்மொழிவுகளை அழைக்கிறது.
முதலீட்டின் நோக்கம் மற்றும் உரிமை
| அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள் | : சில்லறை வணிகம் (சுற்றுலா தொடர்பான), பூட்டிக் சூட்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள். |
| அபிவிருத்தி வரையறை | : சிறிய பழுதுபார்ப்புகள் மற்றும் தற்காலிகக் கட்டமைப்புகள், அதிகார சபையின் முன் ஒப்புதலுக்கு உட்பட்டவை. |
| உரிமை | : நிலம் மற்றும் கட்டிடத்தின் உரிமை இலங்கை அரசாங்கத்திடமே இருக்கும். |
| பொறுப்பு | : அனைத்து சட்டப்பூர்வ அனுமதிகள், ஒப்புதல்கள் மற்றும் உரிமங்களைப் பெறுவதற்கு முதலீட்டாளர்களே முழுப் பொறுப்பாவார்கள். |
மேலும் விவரங்களுக்கு, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்...













